|
| | பனைசார்ந்த உற்பத்திகள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சந்தைப்படுத்தும்
வகையில் முன்னெடுக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
|
| | 2013-05-22 21:28:43
பனைசார்ந்த உற்பத்திகள் உள்நாட்டில் மாத்திரமல்லாது வெளிநாடுகளிலும்
சந்தைப்படுத்தக் கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக
முன்னெடுக்கப்பட வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில்
முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
தெரிவித்துள்ளார்;. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | தீவக பாடசாலைகளின் அனைத்து தேவைகளினையும் பூர்த்தி செய்வதனூடாக இப்பிரதேச
மாணவர்களின் கல்வியினை வளர்த்தெடுக்க முடியும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற
உறுப்பினர் உதயன் |
|
| | 2013-05-22 20:55:01
தீவகப்பகுதி பாடசாலைகளில் காணப்படுகின்ற அனைத்து தேவைகளினையும் பூர்த்தி
செய்வதனூடாக இப்பகுதி மாணவர்களின் கல்வியினை வளர்த்தெடுக்க முடியுமென
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் தீவக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான
சில்வேஸ்திரி அலன்ரின்(உதயன்) அவர்கள் தெரிவித்தார். (படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முதலாம் காலாண்டிற்குரிய செயற்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் ஆராய்வு |
|
| | 2013-05-22 15:49:04
கைத்தொழில் அபிவிருத்தி சபையின் முதலாம் காலாண்டிற்கான மீளாய்வுக்
கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி
அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது.
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | குடியரசு தின நிகழ்வில் அமைச்சர் பங்கேற்பு |
|
| | 2013-05-22 15:36:50
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில்
நடைபெற்ற குடியரசு தின நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினம் அனுஷ்டிப்பு |
|
| | 2013-05-22 10:37:00
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22 வது நினைவு தினம் நேற்று நடைபெற்றது. |
|
|
| | இலங்கையை முன்மாதிரியாக கொண்டு உகண்டாவிலும் இலவச சுகாதார சேவை அறிமுகம் |
|
| | 2013-05-22 10:35:11
இலங்கையை முன்மாதிரியாகக் கொண்டு உகண்டா அரசாங்கம் இலவச சுகாதார சேவையை அந் நாட்டில் அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. |
|
|
| | கொலன்னாவையில் 13,499 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது |
|
| | 2013-05-22 10:29:52
கொலன்னாவை பிரதேசத்தில் 13,499 கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
|
|
| | 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை |
|
| | 2013-05-22 10:26:29
இவ்வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான காலத்தில் 34 வெளிநாட்டு
வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
|
|
| | இலங்கைக்கு தொடர்ந்து உதவிகள் வழங்கப்படும் - ஐரோப்பிய ஒன்றியம்! |
|
| | 2013-05-22 10:21:38
இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. |
|
|
| | மாத்தறை மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு! |
|
| | 2013-05-22 10:19:43
மாத்தறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழையினால் ஜின்
கங்கை மற்றும் நில்வள கங்கையின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதுடன்
தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. |
|
|
| | வேலணை பிரதேச சபையில் குடியரசுதின கொண்டாட்டம்! |
|
| | 2013-05-22 10:16:58
மே 22 இலங்கை குடியரசு தினத்தை நினைவுகூரும் முகமாக வேலணை பிரதேச சபையில்
பிரதேச சபை தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேலணை பிரதேச
இணைப்பாளருமான சி.சிவராசா ( போல் ) அவர்கள் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். (படம் இணைக்கப்பட்டுள்ளது) |
|
|
| | கல்வி எமது சமூகத்தின் உயிர்மூச்சு ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் |
|
| | 2013-05-21 14:25:19
கல்வி எமது சமூகத்தின் உயிர்மூச்சு இதில் நாம் முழுமைபெற்ற சமூகமாக மாறுகின்ற சந்தர்ப்பத்தில் எமது சமூகம் அனைத்துவகையான மேம்பாட்டையும் எட்டிய சமூகமாக மாற்றமடையும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் அரசியல் விழிப்புணர்வூட்டல் கருத்தரங்கு |
|
| | 2013-05-21 12:59:16
கொக்குவில் நாமகள் வித்தியாலயத்தில் நல்லூர் பிரதேசசபை எதிர்க்கட்சித்தலைவர் அம்பலம் ரவீந்திரதாசன் தலைமையில் இன்றைய அரசியலும் அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | முன்பள்ளி சிறார்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் |
|
| | 2013-05-21 12:24:22
முன்பள்ளி சிறார்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | இரண்டு ஜப்பானிய யுத்தக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரம் |
|
| | 2013-05-21 11:36:29
ஜப்பானிய இரண்டு யுத்தக் கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
|
|
| | புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தினர் தமது கிராமங்களை வளர்த்தெடுக்க
முன்வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது - ஈ.பி.டி.பியின் வடமராட்சி
இணைப்பாளர் |
|
| | 2013-05-21 11:34:03
புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தினர் தமது கிராமங்களை வளர்த்தெடுக்க
முன்வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது. அவர்களது அளப்பரிய பங்களிப்பு எமது
தேசத்தைக் கட்டியெழுப்ப உதவிகரமாக அமையும் என பருத்தித்துறை பிரதேசசபையின்
எதிர்க்கட்சித்தலைவரும் ஈ.பி.டி.பியின் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை
சிறி ரங்கேஸ்வரன் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | தொல்பொருள் இடங்கள் குறித்து விசேட ஆய்வு |
|
| | 2013-05-21 10:58:01
கவனிப்பாரற்ற நிலையில் காணப்படும் தொல்பொருள் இடங்கள் குறித்து விசேட
ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் சமரவீர குறிப்பிட்டார். |
|
|
| | காலநிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம்! |
|
| | 2013-05-21 10:56:07
காலநிலையில் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக மலை சார்ந்த ஆறு
மாவட்டங்களிலுள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி
நிறுவனம் 24 மணி நேர மண்சரிவு முன்னெச்சரிக்கையை நேற்று விடுத்தது. |
|
|
| | பொது மன்னிப்பின் பேரில் சவூதியிலுள்ள இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள்! |
|
| | 2013-05-21 10:53:57
பொது மன்னிப்பின் பேரில் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும்
இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள
இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. |
|
|
| | இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர்! |
|
| | 2013-05-21 10:51:45
இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இம்மாதம் 23ஆம்
திகதி மஹரகமை தேசிய இளைஞர்கள் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெறுமென இளைஞர்
விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். |
|