Home English Tamil
     
   
 
 பருத்தித்துறை துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றுத் தந்தமைக்கு எமது மனமார்ந்த நன்றி
 

23.08.2012 - வியாழக்கிழமை

பருத்தித்துறை துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கு அனுமதி பெற்றுத் தந்தமைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு!



 
     
 
121, Park Road, Colombo - 05, Sri Lanka.
Tel: 94 11 2551015, 2593515 Fax:  94 11 2585255 , 2596741
E-Mail: epdp@sltnet.lk 
© 2008 www. epdpnews.com, All Rights Reserved.