|
| | பொய்யையும் இனவாதத்தையும் தூண்டும் வகையிலான செய்திகள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
|
| | 2013-05-25 18:06:28
பத்திரிகைகள் பொய்யையும் இனவாதத்தையும் தூண்டும் வகையில் செய்திகளை
வெளியிடாமல் மக்களுக்கு நல்வழிகாட்டும் சரியான செய்திகளை வெளிக்கொணர
வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | பனை அபிவிருத்தி சபையின் ஆய்வுப் பட்டறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார். |
|
| | 2013-05-25 17:11:57
பனைசார்ந்த உற்பத்திகளை நவீனப்படுத்துவது மற்றும் அவற்றின் சந்தை
வாய்ப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
தொடர்பில் ஆய்வுப் பட்டறையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | சுனாமியாலும், யுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மேம்பாட்டில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகுந்த கரிசனை கொண்டவர் - பிரதேச
செயலர் ஜெயசீலன் |
|
| | 2013-05-25 17:02:09
பருத்தித்துறை கடற்கரை வீதி ஏ9 வீதிக்கு நிகராக நவீன முறையில்
புனரமைக்கப்படுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்,
அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | யாழ்.மாநகர சபையில் பணிபுரியும் 90 தற்காலிக பணியாளர்களுக்கு ஒருமாதக் கொடுப்பனவை வழங்க அமைச்சர் நடவடிக்கை |
|
| | 2013-05-25 16:34:35
யாழ்.மாநகர சபையில் பணிபுரியும் 90 தற்காலிக பணியாளர்களுக்கு ஒரு மாதக்
கொடுப்பனவாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கட்சிநிதியத்திலிருந்து 15 இலட்சம் ரூபாவை
வழங்கியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | ஆசியாவிலேயே இலங்கையில் தான் ஜனநாயக பண்புகளை கொண்ட நிலையான அரசாங்கம்! |
|
| | 2013-05-25 10:54:18
ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை
உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். |
|
|
| | வட மாகாணத்திலும் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வாகனங்களின் புகை பரீட்சித்தல் திட்டம் |
|
| | 2013-05-25 10:50:27
வட மாகாணத்திலும் எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வாகனங்களின் புகை பரீட்சித்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. |
|
|
| | பதில் பிரதம நீதியரசராக சலிம் மாசுப் நியமனம் |
|
| | 2013-05-25 10:47:22
உயர் நீதிமன்ற சிரேஸ்ட நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி சலிம் மாசுப் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். |
|
|
| | யானை குழப்பம் விளைவித்ததில் பெரஹரா பார்க்கச் சென்ற 24 பேர் வைத்தியசாலையில் |
|
| | 2013-05-25 10:42:28
பதுளை, முதியங்கனை ரஜமஹவிகாரை பெரஹராவில் கலந்து கொண்டிருந்த யானை ஒன்று
குழப்பம் விளைவித்தமையின் காரணமாக பெரஹரா பார்க்கச் சென்ற 24 பேர்
காயமடைந்துள்ளனர். |
|
|
| | புதையல் தோண்டிய ஏழு பேர் கைது |
|
| | 2013-05-25 10:39:20
வில்பத்து சரணாலயப் பகுதியிலுள்ள பொன்பரப்பி பள்ளிவாசல்குளம் காட்டுப்
பகுதியில் நேற்று புதையல் தோண்டிக் கொண்டிருந்த 7 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக வன ஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
|
|
| | சோயா, போஞ்சிகளை பயிரிட திட்டம் |
|
| | 2013-05-25 10:35:48
இம்முறை சிறுபோகத்தின்போது ஹரளுவாவி பகுதியில் 5,000 ஏக்கரில் சோயா,
போஞ்சி பயிர்ச்செய்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக பிரதேச நீர்ப்பாசன
முகாமையாளர் அதுல விஜேவர்தன தெரிவித்தார். |
|
|
| | வெசாக் தின நிகழ்வில் அமைச்சர் பங்கேற்பு |
|
| | 2013-05-24 22:35:04
வெசாக் தினத்தையொட்டியதான அன்னதான நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையினூடாக வடமாகாண பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா |
|
| | 2013-05-24 16:25:35
அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையை மீள இயக்குவதன் ஊடாக யாழ்.மாவட்டத்தை
மட்டுமல்லாது வடமாகாணத்தை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்ய முடியுமென
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள்
இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | சான்றிதழ் வழங்கிக் கௌரவிப்பு |
|
| | 2013-05-24 16:09:19
கணனி கற்கைநெறியினை நிறைவு செய்தவர்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சான்றிதழ்கள்
வழங்கிக் கௌரவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன) |
|
|
| | தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகளை கண்காணிக்க பொறிமுறை விரைவில் அறிமுகம் - கல்வியமைச்சர் |
|
| | 2013-05-24 10:52:51
அரசாங்கத்தின் அனுசரனையில் இயங்கும் 78 தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள்
மீதான கண்காணிப்பை அதிகரிப்பதற்கான பொறிமுறையை அரசாங்கம் விரைவில் அறிமுகம்
செய்யும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். |
|
|
| | வெங்காய செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை |
|
| | 2013-05-24 10:50:52
வெங்காய இறக்குமதியின் போது இறக்குமதியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கத்
தீர்மானித்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன
தெரிவித்துள்ளார். |
|
|
| | நெடுந்தீவில் புதிய பஸ்தரிப்பு நிலையம் திறப்பு |
|
| | 2013-05-24 10:31:47
நெடுந்தீவு புதிய பஸ் தரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டுள்ளது. |
|
|
| | இலங்கைக்கு சீனா 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கவுள்ளது. |
|
| | 2013-05-24 10:29:41
இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. |
|
|
| | ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு வைத்திய பட்ட அங்கீகாரம்! |
|
| | 2013-05-24 10:27:41
ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வைத்திய
பட்டம் மற்றும் சத்திரசிகிச்சை வைத்திய பட்டம் என்பவற்றுக்கு இலங்கை
வைத்திய சபையால் அனுமதிக்கப்பட்ட விஞ்ஞான பட்டமாக அமைச்சரவையில் அங்கீகாரம்
கிடைத்துள்ளது. |
|
|
|
| | 2013-05-24 10:25:10
வைகாசி மாத பூரணை தினமான இன்று சந்திரன் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். |
|
|
| | திருக்கோவில் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையால் 33 பேர் சுகவீனம் |
|
| | 2013-05-24 10:20:54
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 33 பேர் சுகவீனமடைந்துள்ளனர். |
|